சாயியின் சொரூபமே உண்மையான,
பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும்.
அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்து கொள்வதே
தியானமாகும். அதுவே அவரது தரிசனம். அஞ்ஞானத்திலிருந்தும் காமத்திலிருந்தும் கர்ம
வினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்கள் மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள்.
தொகுப்பு் வி. நந்தினி,
No comments:
Post a Comment