Friday, May 4, 2018

ஆசியாவின் மிகப்பெரிய சமையற்கூடம்



சீரடி சாய்பாபா கோயில் நிர்வாகத்தின் மூலம் நாள் தோறும் 40, 000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.  11500 சதுர அடியில்  பக்தர்கள் அமர்ந்து  சாப்பிட இட வசதி செய்யப்பட்டுள்ளது. 73 பெரிய குழி ஆடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தின் மூலம்  நாள் ஒன்றுக்கு 1800 kg நீராவி உருவாக்கி 2000 kg அரிசி மற்றும் பருப்பு சமைக்கப்படுகிறது. மேலும் 2000 kg காய்கறிகள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரிய வெப்பத்தின் மூலம் சமைக்கப்படும்  சமையல் கூடம் ஆசியாவிலே இதுதான் பெரியது என்ற பெருமைப்பெற்றது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...