”மன சாந்தி இல்லாத இடம்” என்று ஒரு அங்குல இடம் கூட
இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை
திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா
அழுதது போதும் கர்மா கழிந்தது ..நீ அனுபவிக்கும்
ஒவ்வொன்றும் எனது முழு ஆசீர்வாதத்தால் கிடைப்பது.. என் மீது நம்பிக்கை வைத்து உன் பணியினை தொடர்..நான் நிச்சயமாக வெற்றியடையும்
படி செய்வேன்-
No comments:
Post a Comment