Monday, October 14, 2013

என்ன செய்யவேண்டும்?

என்ன செய்யவேண்டும்?


      மன சஞ்சலம் அடிக்கடித் தோன்றினால் மனத் தெளிவு இருக்காது.  எடுக்கிற முடிவுகள், போகிற பாதை என எதுவும் சரியாக இருக்காது.  ஆகவே எப்போதும் குழப்பத்தில் இருக்கவேண்டியிருக்கும். இதை முதலில் நாம் மாற்ற வேண்டும். 

       இதற்க்கு அற்புதமான ஒரு உபாயத்தை பாபா கூறுகிறார்.  முதலில் உன் மனதை ஏதாவது ஒன்றின் மீது செலுத்து.  உனக்கு எதன் மீது அதிகப் பிரியம் உண்டோ அதன் மீது மனதைச் செலுத்து. அப்போது மனம் குவிய ஆரம்பிக்கும். உன் பிரச்சனைகள் தீரும் என்கிறார்.


       நீங்கள் பாபாவின் மீது உங்கள் மனதைச் செலுத்தினால் போதுமானது.  அவர் இரக்கப்பட்டு உங்கள் மனதை அமைதி நிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். அப்போது மனம் அமைதியடையும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...