Sunday, October 20, 2013

ஸ்ரீ சாயி




நான் இல்லாமல் போய்விடுவேன் என ஒரு காலும் நினைக்காதீர்கள். என் சமாதி உங்களோடு பேசும் என்று நான் கூறியதையும், சமாதியிலிருந்து என் எலும்புகள் உங்கள் நலனை விசாரிக்கும் என்று நான் கூறியதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.  இதோ துவக்கம் முதல் முடிவு வரை உங்களோடும், உங்களை பிரியாமலும் இருந்து காப்பாற்றுவேன்.  நீங்களும் உங்களது தாய், தந்தை, கடவுள் மற்றும் குருவான என்னிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...