ரயிலில் சீரடி போகும் வழியில் ஆதோனி என்ற இடம் வரும். ஆதோனி
நவாப் சித்தி மசூத்கான்
என்பவர்தான் ராகேவேந்திர சுவாமிகளை சோதிக்க ஒரு தட்டில் மாமிசத்தை வைத்து அதன் மேல் துணியை
மூடி சுவாமிக்குக்காணிக்கையாகக் கொடுத்தார். விஷயத்தைத்தெரிந்துகொண்ட சுவாமி
தீர்த்தம் தெளித்து துணியை நீக்கினார். அதில்
மாமிசத்திற்கு பதிலாக பலவித கனிகள்
இருந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
No comments:
Post a Comment