Friday, July 29, 2016

சாயி பாபாவை சரணடைந்தவர்கள்


"எது எப்படியிருப்பினும், நான் ஷீரடிக்கு சென்று பாபாவை பேட்டி காண்பேன் ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தட்சிணை கொடுக்கவும் மாட்டேன்"
எவரெல்லாம் மனத்தில் இம்மாதிரி குதர்க்க வாதத்தை ஒரு உறுதியாக திடப்படுத்திக்கொண்டு கிளம்பினார்களோ, அவரெல்லாம் தரிசன யோகம் கிடைத்த பின் தங்களை மறந்து சாயி பாபாவை சரணடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய புதிய மாறிய நிலையில் சர்வ உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பி பார்க்கவே இல்லை. சாய்பாபா பாதங்களில் மூழ்கிவிட்டனர்.
                                                                                                            சாயி ஸ்த்சரித்திரம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...