Friday, July 15, 2016

விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும்



வீட்டுக்கு வரும் விருந்தினரை தெய்வத்துக்குச்சமமாக உபசரிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?
விமலா, திருநெல்வேலி
 
சாயி புத்ரன் பதில்கள்

நாம் எதிர்பாராமல் வந்து, நம்மிடம் உணவும் உபசாரமும் பெறும் விருந்தாளியானவர் நமக்கு அன்னதானம் செய்த பலனைத் தரக்கூடியவராவார். தேடி வந்து நமக்கு நன்மை செய்வதால் அவரையும் தெய்வத்துக்கு இணையாக பாவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...