Thursday, July 7, 2016

தவத்துக்கு மாற்று ஏதேனும் உண்டா?



அந்தக் காலத்தில் விரும்பியதை அடைய தவம் செய்தார்கள். இப்போது அது சாத்தியம் இல்லை என்ற நிலையில், தவத்துக்கு மாற்று ஏதேனும் உண்டா?
பி.நாராயணன், சென்னை - 76

சாயி புத்ரன் பதில்கள்

ஸ்ரீராமச்சந்திரருக்கு வசிஷ்ட முனிவர் கூறிய உபதேசம்: ஹே ராமா! எல்லா உயிரும் ஒன்று என எண்ணு. எல்லா உயிர்களின் பசியையும் மாற்று; உனது மனதில் இவர் பெரியவர், அவர் சிறியவர் என்ற பேதத்தை அகற்று. கோபத்தைத் தவிர்- இவைகளைப் பின்பற்றினால் அதைவிட பெரும் தவமில்லை. இதையே நான் உபதேசிக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...