Friday, July 29, 2016

உலகை ஆள்வேன்





நீங்கள் கலங்குவது வீண், நான் சமாதியிலிருந்தே உலகை ஆள்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்வுலகை விட்டபிறகும் நான் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். பக்தியுடனும் அன்புடனும் என்னை நினைப்பவர்கள் பக்கத்தில் நான் காலம் காலமாக இருப்பேன்
                                                                                                                                
ஷீரடி சாய்பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...