Thursday, July 28, 2016

நமக்குத் தேவை பொறுமை, நம்பிக்கை






நமது முதலாளி தன்னைப் பிடித்து நெருப்பில் போட்டுவிடு! என்று நம்மிடம் கூறினால் நாம் செய்வோமா?  புதைச்சேற்றில் இறக்கிவிடு என்று கூறினால் அதைச் செய்வோமா? அப்படித்தான், பாபாவும் நாம் என்னதான் கேட்டுக்கொண்டாலும் கூட நமக்கு எது நல்லதோ, எது நம்மை உயர்த்துமோ அதைச் செய்வார்.
ஒரு தாய்க்குத்தான் தெரியும் தனது குழந்தைக்கு என்ன தருவது, எப்போது தருவது, எப்படி தருவது, என்ன தருவது என்றூ.
எனவே நா. தவறாக  கேட்பதைத் தராமல் தட்டிக்கழிப்பதைப் போல காலம் தாழ்த்துவார். அந்த இடைக்காலம் வரை அனுபவங்களையும், உணர்வு மாற்றங்களையும் கொடுத்து நம்மை பக்குவப்படுத்துவார். -
அதற்குப்பின் நமக்கு என்ன தர வேண்டுமோ அதனை தாயினும் சாலப் பரிந்து பாபா நமக்குத் தருவார். அதுவரை நமக்குத் தேவை பொறுமை, நம்பிக்கை மட்டுமே.     
                                                                                                                             ஸ்ரீ சாயி தரிசனம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...