Tuesday, June 20, 2017

பாபா பாடும் பாட்டு!


பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனந்தமாகப் பாடுவார்.  அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும்.  உதி பாடலின் பல்லவி இவ்வாறானது.

ரமதே ராம் ஆவோஜி! ஆவோஜி!

உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!

( ஓ,விளையாட்டு ராமா! வாரும்,வாரும்!

உங்களுடன் உதி மூட்டைகளை கொண்டு வாரும்! )

என்பதே அந்தப் பாடல்

பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம்.

                                                                                                 சாயி சத்சரிதம் அத்தியாயம்-33

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...