இன்று ஏன் உன்னிடம் இந்த சோர்வு? உனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்ற கவலையா? நான் இருக்கும் போது வீணாக ஏன் கவலைப்படுகின்றாய்? வைத்திய சாயியாக உன் அருகில் நான் இருக்கும் போது உனக்கு என்ன நடந்துவிடும். கொஞ்சம் பொறுத்துக்கொள். சரியாக கொஞ்சம் நாளானாலும், என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் கைவிடாதே. எனது நாமத்தை இடைவிடாது மனதில் ஜபி. உன் வலி விரைவில் நீங்கி புத்துணர்ச்சியுடன் நடமாடுவாய்.
Sunday, June 4, 2017
ஏன் கவலை?
இன்று ஏன் உன்னிடம் இந்த சோர்வு? உனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்ற கவலையா? நான் இருக்கும் போது வீணாக ஏன் கவலைப்படுகின்றாய்? வைத்திய சாயியாக உன் அருகில் நான் இருக்கும் போது உனக்கு என்ன நடந்துவிடும். கொஞ்சம் பொறுத்துக்கொள். சரியாக கொஞ்சம் நாளானாலும், என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் கைவிடாதே. எனது நாமத்தை இடைவிடாது மனதில் ஜபி. உன் வலி விரைவில் நீங்கி புத்துணர்ச்சியுடன் நடமாடுவாய்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ' அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் ' என்றான். மன்னரும்...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...

No comments:
Post a Comment