Sunday, June 4, 2017

பாபா உதவுங்கள்!


"எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள்.  அந்தர்முகமாகச் செய்யுங்கள்.  நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்மா உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள். 

ஆன்மாவையும், உடலையும் (உடலுணர்வு, மற்றும் அகங்காரம்) உம்மிடம் ஒப்புவித்தோம்.  எங்களுடைய கண்களைத் தங்களது ஆக்குங்கள்.  அதன்மூலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம்.  தங்கள் சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள்.  தங்கள் பாதாம்புஜத்தில் எங்களது மனம் ஆறுதல் பெறட்டும்."
                                                                                   சாயி சத்சரிதம் அத்தியாயம்-26

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...