Friday, June 30, 2017

என்னையே தியானி


மனச்சாந்தி இல்லாத இடம் என்று,  ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா
அழுதது போதும். கர்மா கழிந்தது. நீ அனுபவிக்கும் ஒவ்வொன்றும் எனது முழு ஆசீர்வாதத்தால் கிடைப்பது. என் மீது நம்பிக்கை வைத்து உன் பணியினை தொடர். நான் நிச்சயமாக வெற்றியடையும் படி செய்வேன்- ஷிரடி சாயி

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...