★நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ
இருக்கலாம். ஆனால் உங்களது மனத்தை
சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது
நிச்சயமாகும். இதுவே மிகவும் எளிமையான
வழியாகும்.
★எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை?
★காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின்
கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை.
கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது.
ஸ்ரீசாயிசத்சரிதம் #அத்யாயம்_10
No comments:
Post a Comment