யாருடைய
பாவங்கள் விலக்கப்பட்டுவிட்டனவோ, அந்த புண்ணியசாலிகளே என்னை அறிந்துக்கொள்கிறார்கள்,
என்னை வழிபடுகிறார்கள். ஸாயீ, ஸாயீ என்று
எந்நேரமும் ஜபம் செய்து கொண்டிருப்பீர்களேயானால் நான் என்னுடைய அருளால் ஏழு
கடல்களுக்கு அப்பாலும் வந்து உங்களைக் காப்பாற்றுவேன். எவர்கள் என்னுடைய இவ்வார்த்தைகளில் விசுவாசம்
வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக நல்வாழ்வு பெறுவார்கள்.
(சத்சரித்திரம்
– 13-11-12)
No comments:
Post a Comment