சாஸ்திர விதி
வீட்டிலிருந்து ஒருவர் காணாமல் போய்விட்டால்
பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் பொறுமையாக இருக்கவேண்டும். அதன் பிறகும் அவர் வராவிட்டால், அவரை
இறந்ததாகக்கருதி அவருக்கு சிரார்த்த சடங்குகளைச் செய்ய வேண்டும்.
இதற்க்காக அவரது பிரதிமையாக களிமண்ணில்
பொம்மை செய்து அதற்கு சடங்குகளைச் செய்யவேண்டும்.
ஆண்டுதோறும் இந்த சடங்கினைத் தொடரவேண்டும்.
இது நமது சாஸ்திர விதி
No comments:
Post a Comment