Saturday, January 4, 2014

உங்களுக்குத் தெரியுமா?

      இரண்டு விதமான குருமார்கள் இருக்கிறார்கள்.  பாபா போன்று மேலிருந்து இறங்கி வந்தவர்கள் மற்றும்  கடும் முயற்சி செய்து கீழிருந்து மேல் நிலைக்குச் சென்றவர்கள்.
      
துறவிக்கும் சன்னியாசிக்கும் உள்ள வேறுபாடு:

     துறவி:
     தன்னிடமுள்ள சொத்து சுகம், பந்த பாசம், உறவு புகழ் என   
  அனைத்தையும் உதறித்தள்ளி விட்டு கடவுளைத் தேடுபவன் துறவி.
     துறவி ஒழுங்கு முறைகளைப் பின்பற்றமாட்டான்.

    சன்னியாசி: 
   தனது புலன்களின் செயல்களில் பற்று வைக்காமல் அதன் ஆசையைத்     துறந்து விட்டு இறைவனை நாடுபவன் சன்னியாசி. 
     சன்னியாசி அனைத்து ஒழுங்கு முறைகளையும்    பின்பற்றியாக வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...