Friday, January 31, 2014

குணங்களற்ற பிரம்மம்


குணங்களற்ற  பிரம்மம் எப்படி குணங்களோடு கூடிய விஷயமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது?

கே.சூரிய நாராயணன், சென்னை – 45.

காரண காரியத்திற்க்காக பரப்பிரம்மம் சத் – சித் - ஆனந்தம் என்கிற சச்சித்தானந்தமாக மாறும்போது, மாயை செயலாற்ற ஆரம்பித்து சத்துவ குணம் , ராஜஸ குணம், தமோ குணம்  ஆகிய குணங்களுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.  தமோ குணத்தால் ஜடப்பொருட்களும், ரஜோ குணத்தால் ஜீவராசிகளும், சத்துவ குணத்தால் புத்தியும் தோன்றியது என்பார்கள் ஞானிகள்.

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...