Monday, July 17, 2017

நான் எங்கும் இருப்பேன்!





சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள். கிட்டவோ, எட்டவோ ழுகடல் தாண்டியோ செல்லுங்கள். எனது பக்தர்களின் மேல் உண்டான எனது பிரேமை எல்லை அறியாதது. ஆகவே, கவலையின்றி எங்கும் செல்லுங்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று, நான் அங்கு இருப்பேன்.

ஷீரடி சாய்பாபா.                       

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...