உதி என்பது வெறும் சாம்பல் அல்ல. அது நான் உங்களுக்கு ஆசிர்வதித்துக் கொடுத்த
சக்தி வாய்ந்த பிரசாதம். அதைப் பெறுவதென்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. என்னுடைய
பரிபூர்ண ஆசிர்வாதம் இருந்தாலொழிய உரிய
நேரத்தில் அதாவது உங்களுக்கு தேவைப்படும்
நேரத்தில் கிடைக்காது. 'தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல் 'பாபாவின் உதியுடையோன்
உயிருக்கஞ்சான் ' என்று சொல்லலாம். உடல் நலமில்லாமல் இருப்பவர்கள், என் உதியை, என்னை வணங்கி நெற்றியில் இட்டுக் கொண்டு , பின் சிறிது தண்ணீரில் கலந்து
குடித்தால் நிவாரணம் கிடைக்கும். எந்த நல்ல காரியங்களுக்காக போனாலும் என் உதியை உன்
கையோடு எடுத்துச்சென்றால் வெற்றி நிச்சயம். என் உதி உன் விதியையே மாற்றும்.
Saturday, July 1, 2017
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
No comments:
Post a Comment