சதா என்னை நினை. நான்தான் உன்னை வழி நடத்துகிறேன் என்பதை முழுமையாக, திடமாக நம்பு.
எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற பாவத்தை துளியளவும் வரவிடாதே. நான் என்றும் உனக்குத்துணையாக இருப்பேன். நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால், நான் உனக்கு முன்பாகவே முன்சென்று களைந்து விடுகிறேன். நான் உன்னுடனேயே வந்து கொண்டிருப்பதை, நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்? உன் முன்னாலும் பின்னாலும் நான் நிழலைப் போல் இருக்கிறேன்.
ஷீரடி சாய்பாபா.
No comments:
Post a Comment