கால சர்ப்ப தோக்ஷம், நாகதோக்ஷம் போன்றவை முற்பிறவியில் நாகத்தைக் கொன்றவர்களுக்கும், கொல்ல உடந்தையாக இருந்தவர்களுக்கும் வருவதாக நம்பப்படுகிறது. இதனால் இந்தப் பிறவியில் இவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்காது. இதைத்தவிர்க்க எளிய வழி, சுக்ல பட்சத்தில் வருகிற சஷ்டி திதியில் விரதமிருந்து, காய்ச்சாத பாலை நைவேத்தியம் செய்து, நாகராஜ பூஜை செய்யவேண்டும். விரத தினத்தில் தரையில் படுப்பதும், விரதமுடிவில் பிராமண போஜனம் செய்து தட்சணை தருவதும் பலன் தரும் என அக்னி புராணம் கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment