Saturday, June 7, 2014

எது முக்கியம்?

srisai

கடவுள் பெயரால் குழந்தைகளைப் பட்டினி போடுகிறோம். குழந்தை அழுதால் பூஜை நேரத்தில் இப்படி அழுது தொலைக்கிறதே என சலித்துக் கொள்வோம். ஆனால், பாபா என்ன செய்தார் என்று பாருங்கள்.

சாயி பக்தர் பிரதான் அவர்களின் மனைவி ஒரு சமயம் சீரடியில் பாபாவுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். திடீரென பாபா, ”பூஜையை நிறுத்திவிட்டு, விடுதிக்குப் போ!” என்றார்.

அங்கு சென்று பார்த்தபோது, அவளது குழந்தை பாபு அழுதுகொண்டிருந்தான். அவனை சமாதானப்படுத்திவிட்டு, மசூதிக்கு திரும்பினாள் அந்த அம்மாள். இப்போது பூஜை செய் என்றார் பாபா.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...