சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களைச்செய்யாது சித்தம் தூய்மை அடையாது. சித்தம் தூய்மை அடையாதவனால் ஞானத்தை சம்பாதிக்க முடியாது.
ஞானம் அடைவதற்கு மூலக் காரணம், கர்மங்களைச் செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். பூஜை, உபாசனை போன்ற நித்திய கர்மாக்களையும், சிறப்பு நாட்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனத்திலுள்ள மலத்தைக் கழுவி தூய்மை அடையும் ஒரே வழி..
சாயி சரித்திரம் அத்தியாயம் அத்: 44-45
No comments:
Post a Comment