Sunday, June 15, 2014
பக்தன், விசுவாசி
பக்தன் வேறு, விசுவாசி வேறு என்று எனது தந்தையார் கூறுகிறார். பக்தனுக்கும் விசுவாசிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
(கே. மரியநாயகம், மதுரை)
பக்தன் என்பவன் எல்லா பாரத்தையும் பகவான் பேரில் சுமத்திவிட்டு, சும்மா இருப்பவன். அவனை எதுவும் பாதிக்காது. எந்த எதிர்பார்ப்பும் இருக்காது.
விசுவாசி என்பவன், தனக்கு அனுகூலமாக வேண்டும் என்ற நோக்கில் பகவானை நம்புபவன். கிடைத்தால் தொடர்ந்து நம்புவான், இல்லாவிட்டால் பகவானை விட்டுவிடுவான்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment