Sunday, June 8, 2014

கால் வலிக்கு மருந்து!

200px-Sai_Baba



இடுப்பு வலி தாங்காமல் துடித்த ஒருவன் சாயி தரிசனத்திற்கு வலியோடு வந்திருந்தான். அப்போது, பாபா, தன்னுடன் இருந்தவர்களிடம் எனக்கு தாங்க முடியாத கால் வலி. லெண்டித் தோட்டத்திலுள்ள பசுந்தழைகளை நன்கு நெருப்பில் வாட்டி, வலிக்கும் பக்கத்தில் போட்டால் வலிபோய் விடும் என்றார்.
சோற்றுக் கற்றாழையா? என்றார்கள். ஆம்! அதைக் கொண்டுவந்து, இரண்டாகப் பிளந்து தீயில் நன்கு வாட்டி, வலிக்கும் இடத்தில் போட்டால் வலி போய் விடும் என்றார் பாபா. இந்த வைத்தியத்தைக் கையாண்டதும் நோய் குணமானது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...