Saturday, May 3, 2014

காசிலி முதல் கீரப்பாக்கம் வரை

IMG_2292

சீரடியிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள குக்கிராமமான காசிலி என்ற ஊரில் பாபாவுக்கு ஆலயம் அமைத்துத் தனிமையில் வாழ்ந்து வரும் பிரம்மச்சாரி சுப்பிரமண்யம் சுவாமிகள்.

தமிழகம் பூர்வீகமானாலும் மகாராஷ்டிர மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அங்கே ஆன்மீகப் பணிகளைச் செய்து வருகிறார்.

சுமார் இரண்டரை லட்சம் மகாலட்சுமி யாகம் நடத்தியவர். பாபாவின் அருளை முழுமையாகப் பெற்றவர். இவர் ஒரு தமிழர் என்பதால், அந்த மாநிலத்தில் இவருக்கு எதிரான பல தொல்லைகள் அவ்வப்போது தரப்பட்டு வந்தன. இவற்றையெல்லாம் பாபா அருளால் வென்று வந்தவர்.

மேலும் தொடர

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...