Saturday, May 17, 2014

விவேக விளக்கு!

Image

நன்கு விளக்கு ஏற்றி வைக்கப்படாத வீடு வறுமைக்கு அறிகுறியாகும். யாருடைய உள்ளத்தில் விவேக விளக்கு ஏற்றி வைக்கப்படவில்லையோ, அவன் அருள் துறையில் வறியவன் ஆவான். தடை தாண்டாத ஆறு கடல் சேர்வதில்லை. சோர்ந்து போகிற மனிதன் இறைவனை அடைவதில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...