Sunday, May 4, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 4

Image



எது இன்பமாக் தெரிகிறதோ உண்மையில் அது இன்பம் ஆகாது. துன்பதும் அது போலத்தான். உலக வாழ்க்கையில் ஈடுபடுகிற மனிதன் எதை இன்பமென்று நினைக்கிறானோ அது உண்மையான இன்பமாக இருக்கமுடியாது. அது நிலையானதுமல்ல. இன்பம் துன்பம் இரண்டுமே மாயைதான்.

ஒவ்வொருவரும் அவரவர்க்குக் கிடைத்திருக்கும் தேகப் பிராப்தத்தைக் கொண்டு திருப்தி அடைவதே விவேகம். இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தவனாய், விருப்பு வெறுப்பற்றவனாய், துக்கத்தையும் சுகத்தையும் சமமாகப்பாவிக்கும் எண்ணம் கொண்டிருப்பதே சிறந்த இல்வாழ்க்கையாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...