Wednesday, May 7, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 8

Image

ஒவ்வொருவரும் தனது ஆத்மாவை தூய்மையாக வைத்திருந்தால் நிச்சயம் நிம்மதியாக வாழமுடியும். உலகில் பிறந்தோருக்கு அவரவர் கர்மப்படி உரிய காலத்தில் மரணம் உண்டு. இறை கீர்த்தனையை முழுமையான மன ஒருமைப்பாட்டுடன் பாராயணம் செய்யும் போது அவருக்கு நிச்சயம் சாட்சாத்காரம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...