Saturday, May 3, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 2

Image

சிறந்த மார்க்கம் என்பது பிரம்மத்தைக் கண்டறிவதே என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே, இன்ப துன்பங்கள் பற்றி கவலைக் கொள்ளாமல் மோட்சத்தை அடைய விரும்புங்கள். அதுவே உண்மையான ஞானமாகும்.

தத்துவங்களைக் கற்று விவாதங்களில் பிறரை ஏளனம் செய்து தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது விவேகமாகாது. அவர்கள் விவேகியரும் அல்லர். அவர்களால் பிரம்ம ஞானத்தை அடைய முடியாது. இதயத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே ஞானத்தை அடையும் வழி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...