(வி.எஸ். சுஜாதா, வேலூர் - 2)
நான் எப்போதுமே மரணத்தை முன்னிறுத்தித்தான் செயல்களைச் செய்கிறேன். அடுத்த மணி நேரத்திற்குள் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பேன். கடவுளை மட்டுமின்றி, சாயி வரதராஜனை முன் மாதிரியாக வைத்துள்ளேன். கடவுள் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சகாயர். அவரிடம் வேண்டியதைப் பெறலாம் என்ற தெளிவு கொண்டவர் சாயி வரதராஜன். இவர்களை விட வேறு முன்மாதிரி வேண்டாம் என்பது என் திடமான கருத்து.
நீங்களே உங்களுக்கு முன் மாதிரி. வேறு ஒருவரை தேடவேண்டாம் என்பது இதன் பொருள்.
No comments:
Post a Comment