Saturday, May 3, 2014

பாபாவின் அறிவுரைகள் - பகுதி 3

Image

பிறருக்குத் தர்மர் செய்யும் போது கோபம் கொள்ளாதீர்கள். கடுமையான வார்த்தைகளைப் பேசாதீர்கள். நாம் கொடுக்கிற தர்மம் போதாது என்று ஒரு வேளை அவர்கள் மீண்டும் கேட்டால், சாந்தமான வார்த்தை கூறி அவர்களை அனுப்பி வையுங்கள். அதுவே சிறந்த தர்மம் ஆகும்.



ஒருவரது பாதங்களைப் பிடிப்பது மட்டும் சேவையல்ல. தனது உடல், உள்ளம், பொருள் அனைத்தையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை. குருவிடம் நீ அடைக்கலம் புகுந்துவிட்டால், உன்னுடைய தேகம் கூட குருவுக்கு சொந்தமாகி விடுகிறது. அதன் பிறகு குருவுக்குச் சொந்தமான தேகத்தை குருவின் சேவையில் ஈடுபட வைக்கிறேன் என்ற எண்ணத்துடன் செயல்படுவதே உண்மையான குரு சேவை. கடவுள் சேவையும் அதுவே.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...