பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை
பாபா - ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி
அவர் அமர்ந்துள்ள சிம்மாசனம்- சாந்தி
இரண்டு சாமரங்கள்- அபேத பக்தி, சகஜ சமாதி
இரண்டு விசிறிகள் - ஆத்மானுபூதி, கைமேல் பலன்
தலைக்கு மேலுள்ள குடை - ஆத்மானுபூதியில் லயித்து இருத்தல்
கட்டியக்காரர் கையிலுள்ள கோல்கள் - சாந்தி, நல்லுணர்வு, நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள்- அரசவைப் புலவர்கள்.
அவருக்குப் பின்னால் இருக்கும் பிரபை- சுத்த ஞானத்தின் ஒளி. பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், திரும்பத் திரும்பச் செய்யப்படுகிற தியானம், இறை தரிசனம்-எட்டுப் பிரதான மந்திரிகள்
கழுத்தில் அணியும் மாலைகள் - சாந்தியும், புலன் அடக்கமும்
அவரது பேச்சு- வேதாந்தக் கடல்.
No comments:
Post a Comment