Wednesday, May 21, 2014

பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

பாபாவைப் பற்றி நாம் அறிய வேண்டியவை

பாபா -      ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி

அவர் அமர்ந்துள்ள சிம்மாசனம்-      சாந்தி

இரண்டு சாமரங்கள்-     அபேத பக்தி, சகஜ சமாதி

இரண்டு விசிறிகள் - ஆத்மானுபூதி, கைமேல் பலன்

தலைக்கு மேலுள்ள குடை - ஆத்மானுபூதியில் லயித்து இருத்தல்

கட்டியக்காரர் கையிலுள்ள கோல்கள் - சாந்தி, நல்லுணர்வு, நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பதினெட்டுப் புராணங்கள்- அரசவைப் புலவர்கள்.

அவருக்குப் பின்னால் இருக்கும் பிரபை- சுத்த ஞானத்தின் ஒளி. பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், திரும்பத் திரும்பச் செய்யப்படுகிற தியானம், இறை தரிசனம்-எட்டுப் பிரதான மந்திரிகள்

கழுத்தில் அணியும் மாலைகள் - சாந்தியும், புலன் அடக்கமும்

அவரது பேச்சு- வேதாந்தக் கடல்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...