எவ்வளவு துன்பம் தரும்
சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத்
துறந்துவிடக்கூடாது. இந்த நெறியை, பிரத்யக்ஷமான அனுபவத்தை
அளித்து, அவரவர் குருவின்மீது அவரவருக்கு உண்டான
நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஸாயீ திடப்படுத்தினார்.
பாதங்களில்
பணிவதற்கு வந்த அத்தனை பக்தர்களுக்கும், தமக்குப் பதிலாக
அவரவர்களின் குருவை தரிசனம் செய்யும் அற்புதமான அனுபவத்தையளித்தார். சிலருக்கு ஒரு
வழி; சிலருக்கு வேறுவழி. ஆயினும், ஒவ்வொருவருக்கும் சொந்த குருவின்மீது உண்டான நம்பிக்கையையும்
விசுவாசத்தையும் திடப்படுத்தினார்.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment