கோயில்களில் நான்கு துவாரபாலர்களை வைத்திருப்பார்கள். இதன் பொருள் என்ன தெரியுமா? சாந்தம், ஆத்மா, அநாத்மா, விவேகம் என்பதை உணர
முதலாவது.
தனக்குக் கிடைக்காத பொருட்களில் ஆசை இல்லாமல் பூர்வ கர்ம வசப்படி தனக்குக்கிடைத்ததில் திருப்தியடைந்து சந்தோஷமாக வாழ் என்பதற்கு இரண்டாவது.
பிரம்ம ஞானிகளுடன் நட்பு கொண்டு வாழ் என்பதை உணர்த்த மூன்றாவது துவார பாலர்.
பந்தத்தை அறுத்து மோட்சத்தை தரும் ஆத்ம விசாரணையைத்தேடு என்பதை உணர்த்த நான்காவது
துவார பாலர்.
No comments:
Post a Comment