Sunday, June 26, 2016

இலவசம் வேண்டாம்






யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப்பெற்றுக்கொள்ளாதே. 

யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி.

மற்றவர்களிடம் வேலை வாங்கிக்கொள். ஆனால் அவர்களின் உழைப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்.

சத் சரித்திரம்: அத்: 19-246-247

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...