Saturday, May 7, 2016

பார்வை தந்த பாபா!

சாய் பாபாவின் பக்தையான ஒரு பெண் தன் பார்வையை இழந்தார். மருத்துவர்கள் அனைவரும் கை விரித்து விட்டனர். சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றாலும் கூட பிரயோஜனமில்லை என்றும் கூறி விட்டனர். அந்த பெண்ணின் கணவன் அவரை சீரடிக்கு அழைத்து வந்து, அவரை பாபாவின் சமாதிக்கு அன்றாடம் அழைத்து வந்தார். தனக்கு குணமானால் எம்ப்ராய்டரி போடப்பட்ட சால்வை ஒன்றை பாபாவிற்கு காணிக்கையாக தருவதாக அப்பெண் வாக்களித்தார். ஒரு வருடத்திற்குள் அந்த பெண்ணிற்கு பார்வை கிடைத்து விட்டது என கூறப்படுகிறது. அதற்கு நன்றிக்கடனாக தன் வாக்கை அவர் நிறைவேற்றியுள்ளார்.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...