உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும்
போதும், வீழும்போதும், அழும்போதும் அது
அவர்கள் கர்மாவினால் வந்தது
என்பதை
உணர்ந்து அமைதியாக இரு.
அதைப்
பார்த்து நீ
பயந்துவிடாதே. நான்
எதுவரை
உனது
அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை
உனக்கு
எந்தத்
தீங்கும் வராது.
சீரடி சாயிபாபா
No comments:
Post a Comment