Monday, May 9, 2016

ஜெயிப்பது எப்படி?



வாழ்க்கையில் எல்லாம் துன்பங்களே தொடருகிறது. இதை எப்படி சமாளித்து ஜெயிப்பது?
(காயத்ரி, காஞ்சீபுரம் 2)
ஒரு துன்பம் இருக்கிறது என்றால் அதற்குக்காரணமும் இருக்கும். காரணத்தோடு வந்த துன்பத்தை வெல்ல வழியும் இருக்கும். உங்கள் துன்பம் எதனால் வந்தது என்பதைப் பற்றி முதலில் யோசியுங்கள். பிறகு அதை எப்படி வெல்வது என்கிற வழி பிறக்கும். தன்னம்பிக்கையோடு அந்த வழியைப் பின்பற்றினால் துன்பங்கள் ஒழிந்து போகும். ஆனால், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை  இழந்துவிடக்கூடாது. பிறரது உதவியை ஒரு கட்டத்திற்கு மேல் தேடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...