Tuesday, May 17, 2016

சாயி புத்ரன் பதில்கள்


நரகம் போகாதிருக்க ஒரு வழி கூறுங்கள்
என். ஸ்ரீதர், புதுக்கோட்டை

சாயி புத்ரன் பதில்கள்
ஓர் அரசமரம், ஓர் ஆல மரம், ஒரு வேப்பமரம், பத்துப் புளிய மரம், மூன்று விலா மரம், மூன்று வில்வ மரம், ஐந்து நெல்லி மரம், ஐந்து மாமரம் ஆகியவற்றைப் பயிர் செய்து வளர்த்தவர்களுக்கு எப்போதும் நரகமில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...